கும்பகோணத்தில் சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளியில் எரிந்து கருகிய 90 இளம் மொட்டுகளுக்கு தமிழ்வலைப்பதிவர்களின் சார்பாகவும், தமிழ்மணத்தின் சார்பாகவும் கனத்த இதயத்துடனும், கண்ணீரோடும் எங்கள் இதயம் நெகிழ்வுடனும் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறோம்.
Saturday, July 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பு பவுல் ரவிசங்கர்,
என் 35 வருட வாழ்க்கையில் உறவினர்களின் மரணத்தை விட என்னை அதிகம் உலுக்கிப் போட்டு துக்கமடைய வைத்தது இந்த நிகழ்வுதான். உங்களோடு நானும் என் அஞ்சலியை அந்த பிஞ்சுகளுக்கு செலுத்துகிறேன்.
The above comment was mine.
- Suresh Kannan
Post a Comment