Saturday, July 16, 2005

கும்பகோணம் தீவிபத்து - முதலாம் ஆண்டு அஞ்சலி

கும்பகோணத்தில் சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளியில் எரிந்து கருகிய 90 இளம் மொட்டுகளுக்கு தமிழ்வலைப்பதிவர்களின் சார்பாகவும், தமிழ்மணத்தின் சார்பாகவும் கனத்த இதயத்துடனும், கண்ணீரோடும் எங்கள் இதயம் நெகிழ்வுடனும் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறோம்.


2 comments:

பிச்சைப்பாத்திரம் said...

அன்பு பவுல் ரவிசங்கர்,

என் 35 வருட வாழ்க்கையில் உறவினர்களின் மரணத்தை விட என்னை அதிகம் உலுக்கிப் போட்டு துக்கமடைய வைத்தது இந்த நிகழ்வுதான். உங்களோடு நானும் என் அஞ்சலியை அந்த பிஞ்சுகளுக்கு செலுத்துகிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

The above comment was mine.

- Suresh Kannan