Sunday, July 10, 2005

எல்லாத்தரப்பினரையும் சென்றடைந்துள்ளதா?






http://www.hindu.com/lf/2005/06/30/stories/2005063012420200.htm

வெளிப்பக்கத்தில் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மாட்டுவண்டியில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்

உள்ளே இன்றைய இந்தியாவின் கணிணி எழுச்சி

இந்தியாவின் இந்த எழுச்சி எல்லாத்தரப்பினரையும் சென்றடைந்துள்ளதா?

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது என்மனதில் தோன்றிய பாட்டு:

அன்னாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினிலே ஒர் குடிசையிட்டு
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..


1 comment:

-/பெயரிலி. said...

செந்தில்நாதன் கிட்டத்தட்ட இது குறித்து (தமிழ்மொழியின் பயன்பாடும் தலித்துகளும்) காலச்சுவடு ஜூன் இலே நல்லதொரு கட்டுரை எழுதியிருக்கின்றார்.